ஆவடி மாநகராட்சி பகுதியில் குட்கா விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக காவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 3 எஸ்ஐ, 10 காவலர்கள் வெளி மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆவடி காவல் ஆணையர் சங்கர் பரிந்துரையின்படி டிஜிபி சங்கர் ஜிவால் நடவடிக்கை எடுத்துள்ளார். குற்றத்தை தடுக்க வேண்டிய காவலர்களே குற்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதன் காரணமாக துரை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆவடி மாநகராட்சியில் குட்கா விற்பனை : உடந்தையாக இருந்த காவலர்கள் பணியிடமாற்றம்.!!
Related Posts
Breaking: 5% இடஒதுக்கீட்டை உறுதி செய்ய அரசு உத்தரவு…!!!
தமிழ்நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு 5% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இடங்களை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து அரசு, தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 2016ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டத்தின்படி, இட…
Read moreஅதிமுக மூத்த தலைவர் மலரவன் காலமானார்…. சோகம்…!!
கோவை முன்னாள் மேயரும், முன்னாள் எம்எல்ஏவுமான மலரவன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்து கட்சியில் இருந்த அவர், ஜெ.,வின் அன்பை பெற்றவர். கட்சியில் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், நாடாளுமன்றத் தேர்தலில்…
Read more