பிற மாநிலங்களில் பதிவு செய்த ஆம்னி பேருந்துகள் டிசம்பர் 16ஆம் தேதிக்குள் தமிழகத்தில் மறு பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகள் டிசம்பர் 16ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் இயங்க அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக அக்டோபர் 25ஆம் தேதிக்குள் வெளி மாநில பதிவு எண் கொண்ட அனைத்து பேருந்துகளையும் தமிழகத்தில் உடனடியாக மறுப்பதிவு செய்ய அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது அவகாசம் டிசம்பர் 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆம்னி பேருந்துகளுக்கு டிசம்பர் 16 வரை அவகாசம் நீட்டிப்பு…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
3 நாள்கள் சுற்றுலா வருவதை தவிருங்கள்: நீலகிரி ஆட்சியர் வேண்டுகோள்…!!
அடுத்த 3 நாட்களுக்கு சுற்றுலாப் பயணிகள் நீலகிரி வருவதைத் தவிர்க்க வேண்டும் என ஆட்சியர் அருணா வேண்டுகோள் விடுத்துள்ளார். நீலகிரிக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மே 18, 19, 20 உள்ளிட்ட 3 நாள்களும் பொதுமக்கள் சுற்றுலா வருவதைத் தவிர்க்க…
Read more“ஆசிரியர்களுக்கு உடனே சொல்லுங்க” பெற்றோர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வேண்டுகோள்…!!
அரசின் நலத்திட்டங்கள் குறித்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரிவிப்பதற்காக எமிஸ் என்ற இணையதளத்தை பள்ளி கல்வித்துறை தொடங்கியுள்ளது. இதில் பெற்றோர்கள் மொபைல் எண்கள் இணைக்கப்பட்டு, பள்ளி விடுமுறை, சீருடை வழங்கும் தேதி உள்ளிட்ட தகவல்கள் பெற்றோர்களுக்கு அனுப்பப்படும். இந்த மொபைல் எண்களை சரிபார்ப்பதற்காக…
Read more