ஆபாச தளங்களில் இருந்து குழந்தைகளை விளக்கி வைக்க பிரிட்டன் தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு மையம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு முக அங்கீகாரம் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களை எடுத்துக் கொள்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் பாதுகாப்பு சட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபாச தளங்களில் கடும் கட்டுப்பாடு…. அரசு அதிரடி உத்தரவு….!!!!
Related Posts
இந்திய கடற்படையில் 500 காலிப்பணியிடங்கள்…. மே-27 க்குள் விண்ணப்பிக்கவும்…!!
அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களை காணலாம். நிறுவனம்: இந்திய கடற்படை காலியிடங்கள்: 500 பணி: பல்வேறு பணிகள் கல்வித் தகுதி: 50% மதிப்பெண்களுடன் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் வயது வரம்பு: 1.11.2023…
Read more“அடுத்த 15 நாட்கள் கவனமாக இருக்க வேண்டும்” – கி.வீரமணி எச்சரிக்கை…!!!
மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக பாஜக அத்துமீறலில் ஈடுபடும் என திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார். பாஜகவின் தோல்வி உறுதியான காரணத்தால் அக்கட்சி அச்சமடைந்துள்ளதாக தெரிவித்த அவர், இதனால் பாஜகவினர் எந்த எல்லைக்கும் செல்லுவார்கள் எனக் கூறினார். பாஜகவை…
Read more