இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முதல் முறையாக ஆண்களுக்கு பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட விந்தணு எதிர்ப்பு ஊசியின் மருத்துவ பரிசோதனைகளை வெற்றிகரமாக தற்போது முடித்துள்ளது. ‘ரிவர்சிபிள் இன்ஹிபிஷன் ஆஃப் ஸ்பெர்ம் அண்டர் வழிகாட்டுதல்’ என்று அழைக்கப்படும் இந்த ஊசி பாதுகாப்பானது என கண்டறியப்பட்டுள்ள நிலையில் ஆண்களுக்கு கொடுக்கப்படும் மலட்டுத்தன்மையை தடுக்கும் மருந்து 99.02 சதவீதம் பயனுள்ளதாக இருப்பதாகவும் ஐ சி எம் ஆர் உறுதி செய்துள்ளது. இந்த மருந்து பயன்பாட்டுக்கு வந்தால் ஆண்களின் குழந்தையின்மை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்றும் கூறப்படுகின்றது.
ஆண்களுக்கான விந்தணு எதிர்ப்பு ஊசி…. ஐசிஎம்ஆர் புதிய கண்டுபிடிப்பு….!!!
Related Posts
ஒரே குடும்பத்தில் 5 பேர் வெட்டிக்கொலை…. போலீசுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. நடந்தது என்ன…???
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவர் தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் தர்கான் என்ற கிராமத்தில் உள்ள வீட்டில் குடும்ப நபர்கள் கொல்லப்பட்டதாக போலீசுக்கு தகவல் கிடைத்த…
Read more“மனைவியை கொன்று பிணத்துடன் செல்பி”…. கடைசியில் கணவன் எடுத்த விபரீத முடிவு…. பெரும் அதிர்ச்சி..!!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியபாத்தில் ஒரு தம்பதி வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே தகறாறு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 16ஆம் தேதியும் கணவன்…
Read more