ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேர்தல் பரப்புரையில் இஸ்லாமியர்களை இழிவுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி பேசியதை வன்மையாக கண்டிப்பதாக சீமான் தனது அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். மேலும், அந்த அறிக்கையில், “இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே கலவரத்தைத் தூண்டும் வகையில் பிரதமர் மோடியின் பேச்சு உள்ளது. ஆட்டுக்குட்டிகளை மோத விட்டு, ரத்தம் குடிக்கும் ஓநாயின் குரூர மனப்பான்மையே பிரதமருடைய பேச்சில் வெளிப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்டுக்குட்டிகளை மோத விட்டு…. ரத்தம் குடிக்கும் ஓநாயாக மோடி…. சீமான் கொந்தளிப்பு…!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more