தூத்துக்குடி மாவட்டத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். உலக பிரசித்தி பெற்ற பணிமய மாதா கோவிலின் திருத்தேர் விழா வருகின்ற ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள். அதனால் இந்த விழாவை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்பை கருதி வருகின்ற ஆகஸ்ட் 5ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 5 இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!
Related Posts
பட்டாசு குடோனில் திடீர் வெடி விபத்து… ஒருவர் உடல் கருகி பலி… பெரும் அதிர்ச்சி…!!!
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அத்திப்பள்ளம் என்ற பகுதியில் பட்டாசு குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த இடம் வேல்முருகன் என்பவருக்கு சொந்தமானது. இந்த குடோனில் நேற்று முன்தினம் இரு தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பட்டாசுகள் வெடித்து சிதறியது.…
Read moreகுடிபோதையில் தகராறு… ஆத்திரத்தில் கள்ளக்காதலனை அடித்தே கொன்ற தாய்-மகள்… பெரும் அதிர்ச்சி..!!
சேலம் மாவட்டத்தில் உள்ள பெரிய பனங்காடு கிராமத்தில் சுப்ரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சரஸ்வதி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இவர்களுடைய மகள் ஜீவிதாவுக்கு திருமணம் ஆகி கணவருடன்…
Read more