புத்தாண்டு தினமான இன்று ஜப்பானின் மேற்கு பகுதியில் மிகப்பெரிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5ஆக பதிவாகியுள்ளது. ஹோன்ஷூ அருகே அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால், பொதுமக்கள் அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியேறினர். சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது
அலர்ட் மக்களே…! மிகப்பெரிய சுனாமி எச்சரிக்கை…. மக்கள் ஓட்டம்…!!!
Related Posts
எப்புட்ரா….! 34 வயதில் பாட்டியான இன்ஸ்டா பிரபலம்… ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்…!!!
சிங்கப்பூரில் ஷிர்லி லிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு ஹோட்டல் வைத்து நடத்தி வரும் நிலையில் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி வீடியோ வெளியிட்டு வருகிறார். அவருக்கு தற்போது 34 வயது ஆகிறது. இந்நிலையில் அவர் தன்னுடைய 18 வயது மகனுக்கு குழந்தை…
Read moreகாலநிலை மாற்றம்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….??
காலநிலை மாற்றம் மனித மூளையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். வானிலை நிகழ்வுகள் தீவிரமாகவும் அடிக்கடியும் நிகழும் போது நரம்பியல் ஆரோக்கியத்தை பாதிப்பதாக கூறப்படுகிறது. வெப்ப அலையின் போது பக்கவாதம் மற்றும் மனநல பிரச்சனை தொடர்பான சேர்க்கை…
Read more