திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியகுரும்ப தெரு பகுதியில் சகாதேவன் என்பவர் வசித்து வருகிறார் இவர் பானிபூரி வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் அதே பகுதியில் வசிக்கும் ஒருவர் அரிவாளால் அந்த நாயை வெட்டியதாக தெரிகிறது. இதனால் நாயின் கழுத்து மற்றும் பின் பகுதியில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சகாதேவன் வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரிவாளால் வெட்டிய நபர்….. படுகாயங்களுடன் துடித்த நாய்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“ஐயோ இப்படியா ஆகணும்…” வீட்டு முன்பு படுத்து தூங்கிய தொழிலாளி துடிதுடித்து பலி…. கதறி அழுத குடும்பத்தினர்….!!
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருதல் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் நாகசுந்தரம். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது வீட்டு வாசலில் சிமெண்ட் சாலையோரம் படுத்து தூங்கியுள்ளார். அப்போது 16 வயது சிறுவன் ஓட்டி வந்த கார் நாகசுந்தரம் மீது பயங்கரமாக…
Read more“மொத்தம் 28 லட்ச ரூபாய்…” பெண்ணை தாக்கி…. கல்லூரி பேராசிரியர் செய்யுற காரியமா இது…? போலீஸ் விசாரணை….!!
திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலகுண்டு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் தனபால் என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் செல்வராஜ் தனபாலின் மனைவிக்கு திண்டுக்கல் உள்ள அரசு கல்லூரியில் வேலை…
Read more