நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள அரசு பள்ளி மாணவர்கள் 13,200 பேருக்கு பள்ளி கல்வித்துறை சார்பாக இலவச பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. மார்ச் 25ஆம் தேதி நாளை முதல் மே இரண்டாம் தேதி வரை கல்வி மாவட்ட அளவில் நடைபெறும் இந்த பயிற்சியின் போது மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியும் மதிய உணவும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வு பயிற்சி மையங்களுக்கு வந்து செல்ல ஏதுவாக பேருந்து கட்டணங்களும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
தவறு என உணர்ந்துவிட்டேன்…. உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன் – சவுக்கு சங்கர்…!!
தமிழக பெண் காவலர்களை அவதூறாக பேசியது தொடர்பாக யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பெண் போலீசாரை விமர்சித்தது தவறு என உணர்ந்துவிட்டேன் என திருச்சி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் விடிய விடிய நடந்த விசாரணையில் இந்த வாக்குமூலத்தை…
Read moreதமிழகத்தில் பள்ளிகள் முன்கூட்டியே திறக்கப்படுகிறதா…? வெளியான முக்கிய தகவல்…!!!
தமிழகத்தில் பள்ளிகளில் இறுதித்தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. வழக்கமாக மே மாதத்தில் விடுமுறை விடப்பட்டு ஜூன் மாதத்தில் திறப்பது வழக்கம். முன்னதாக வெயிலை பொறுத்து ஜூன் இரண்டாவது வாரத்தில் பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கோடை மழை பெய்து வருவதால்…
Read more