மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு பணியாளர்களை இடமாற்றம் செய்ய தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் நடைபெறும் வழக்கமான இந்த நடைமுறையால் அரசு ஊழியர்கள் ஒரே இடத்தில் பல ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிவது தடுக்கப்படும். இது தொடர்பாக தலைமைச் செயலாளருக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கடிதம் எழுதியுள்ளார்.
அரசு பணியாளர்களே,. வருகிறது இடமாற்றம்.. தமிழக அரசு வெளியிடப்போகும் அறிவிப்பு..!!!
Related Posts
தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு… 9 பேர் கைது… நாளை வெளியாகிறது தீர்ப்பு…!!!
தமிழ்நாட்டை உலுக்கிய கோவை பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகிறது. அதாவது ஒரு கல்லூரி மாணவி உட்பட பெண்கள் பலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதோடு அவர்களை ஆபாசமாக வீடியோவும் எடுத்தனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய…
Read more“பாமக சித்திரை முழு நிலவு மாநாடு”… விபத்தில் சிக்கி பலியான தொண்டர்.. கலங்கிப்போன அன்புமணி ராமதாஸ்.. ரூ.5,00,000 நிவாரணம் அறிவிப்பு..!!
பாமக கட்சியின் சித்திரை முழு நிலவு மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாடு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மகாபலிபுரத்தில் வன்னியர் சங்கம் சார்பில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்ட நிலையில் நேற்று மாநாட்டில் கலந்து கொள்வதற்காக…
Read more