பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் தேர்தலில் தோல்வியடைந்தனர். இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவர்கள் உச்ச நீதிமன்றம், காங்கிரஸ் கட்டிடம் மற்றும் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்து கண்டனம் தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவீட் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது, பிரேசிலியாவில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு எதிரான கலவரம் மற்றும் நாச வேலைகள் குறித்த செய்திகள் ஆழ்ந்த கவலை அளிக்கிறது. மேலும் ஜனநாயக மரபுகளை அனைவரும் மதிக்க வேண்டும். பிரேசிலில் அதிகாரிகளுக்கு நாங்கள் முழு ஆதரவை வழங்குகிறோம் என அவர் பதிவிட்டுள்ளார்.
“அரசு நிறுவனங்களுக்கு எதிரான நாச வேலைகள் கவலை அளிக்கிறது”… பிரதமர் மோடி கண்டனம்…!!!!
Related Posts
5 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடல்…. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்….!!!
கர்நாடக மாநிலம் பெங்களூரில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு மது கடைகள் மூடப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஜூன் 1 முதல் ஜூன் 6-ம் தேதி வரை மதுபானங்கள் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மற்றும்…
Read moreஒருமுறை முதலீடு செய்தால் போதும்… மாதம் ரூ.12,500 வருமானம் பெறும் சூப்பரான திட்டம்….!!!!
இந்தியாவில் மக்களுக்கு உதவும் நோக்கத்தில் தனியார் நிறுவனங்கள் சார்பாகவும் அரசு சார்பாகவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி எல்ஐசி நிறுவனம் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகின்றது. அதாவது எல்ஐசி சாரல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி…
Read more