தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மத்திய மற்றும் மாநில அரசு உயர் அலுவலர்கள், வருமான வரி செலுத்துவோர் மற்றும் சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்களும் நிவாரணத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வீட்டு உபயோக பொருட்கள் பாதிக்கப்பட்டிருந்தால் ரேஷன் கடைகளில் விண்ணப்பம் பெற்ற விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு ரூ.6000… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
அஜித் குமார் மரணத்தில் திடீர் திருப்பம்.. “மீண்டும் கல்லூரிக்கு வேலைக்கு சென்ற பேராசிரியை நிகிதா”… பெரும் அதிர்ச்சி..!!!!
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித் குமார், கடந்த ஜூன் 27ஆம் தேதி காலையில், திண்டுக்கல் அரசு கல்லூரி பேராசிரியாக பணியாற்றி வரும் நிகிதா என்பவரின் புகார் தொடர்பாக, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு…
Read moreமக்களே..! இந்த லிங்கை தொட்டால் ரூ.7000 அபராதம் ரத்து செய்யப்படும்… போக்குவரத்து துறை அனுப்பும் மெசேஜ்…? இந்த தப்பை மட்டும் மறந்து கூட செஞ்சுராதீங்க.. உஷார்..!!!
சென்னை: செலுத்தப்படாத போக்குவரத்து அபராதங்களை ரத்து செய்வது போல் தமிழ்நாடு அரசாங்கத்தின் பெயரில் போலி லிங்க்களை பரப்பி, சைபர் கிரைம் கும்பல் நூதனமாக மக்களை ஏமாற்றி பணம் கொள்ளை அடிக்கிற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து சைபர் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும்…
Read more