தமிழகத்தில் கொரோனா காலத்தின் போது செலவினங்களை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் செலவை 50 சதவீதம் குறைத்து பல கட்டுப்பாடுகள் விதித்தது. தற்போது நிதி பற்றாக்குறை படிப்படியாக சீரடைந்து வருவதால் அனைத்து கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளது. அரசு அதிகாரிகள் அரசு முறை பயணமாக விமானத்தில் செல்ல முடியும். அதனைப் போலவே அரசு பணியாளர்களுக்கான பயணப்படி, தினபடியை ரத்து செய்த உத்தரவும் திரும்ப பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கான கட்டுப்பாட்டை நீக்கியது தமிழக அரசு… சற்றுமுன் அறிவிப்பு…!!
Related Posts
சட்டென மாறுது வானிலை… ஜில் அப்டேட்..! “கொளுத்தும் வெயிலை குளிர்விக்க வரும் மழை”… மே 6-ம் தேதி வரை செம கிளைமேட்… மழை வரப் போகுது…!!
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதே நேரத்தில் பல்வேறு பகுதிகளில் மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்கிறது. இந்நிலையில் நேற்று தமிழ்நாட்டின் பல பகுதிகளில்…
Read moreஅப்படி போடு..! தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு விடுமுறை.. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!
தஞ்சை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பெரிய கோவில் அமைந்துள்ளது. சிற்பக் கலைகளுக்கு புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள். தற்போது விடுமுறை காலம் என்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இந்நிலையில்…
Read more