தமிழகத்தில் கொரோனா காலத்தின் போது செலவினங்களை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் செலவை 50 சதவீதம் குறைத்து பல கட்டுப்பாடுகள் விதித்தது. தற்போது நிதி பற்றாக்குறை படிப்படியாக சீரடைந்து வருவதால் அனைத்து கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளது. அரசு அதிகாரிகள் அரசு முறை பயணமாக விமானத்தில் செல்ல முடியும். அதனைப் போலவே அரசு பணியாளர்களுக்கான பயணப்படி, தினபடியை ரத்து செய்த உத்தரவும் திரும்ப பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கான கட்டுப்பாட்டை நீக்கியது தமிழக அரசு… சற்றுமுன் அறிவிப்பு…!!
Related Posts
“முதல் பாடமே இதுதான்”… பெண்களை எப்படி மதிக்கணும்ன்னு ஆண் குழந்தைகளுக்கு வீட்டில் சொல்லி கொடுங்க… அமைச்சர் கீதா ஜீவன் வலியுறுத்தல்…!!!
சென்னை தி.நகரில் நேற்று நடைபெற்ற ‘சர்வதேச வீட்டு வேலைத் தொழிலாளர்கள் தினம்’ நிகழ்ச்சியில், தமிழ்நாடு வீட்டு வேலைத் தொழிலாளர்கள் நல அறக்கட்டளை மற்றும் தேசிய வீட்டு வேலை தொழிலாளர் இயக்கம் இணைந்து ஏற்பாடு செய்த விழாவில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா…
Read moreசுப்ரீம் கோர்ட் நீதிபதியும், சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞருமான VK முத்துசாமி காலமானார்… எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்…!!!
உச்சநீதிமன்ற நீதிபதி MM சுந்தரேசின் தந்தையும், சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான VK முத்துசாமி தற்போது உடல் நலக்குறைவினால் காலமானார். இவரது மறைவுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி…
Read more