புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித் தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட்டதாக நிதித்துறை செயலாளர் சிவக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி, அகவிலைப்படி 50% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ஓய்வூதியம், இறப்பு கிராஜூவிட்டி, பயணப்படி ஆகியவை 25% உயர்த்தப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை மற்றும் சீருடை படி 25% வரை உயர்த்தப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் 25% வரை உயர்வு…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!
Related Posts
மகளிர் உரிமைத்தொகை ரூ.1000…. வெளியானது சூப்பர் குட் நியூஸ்…. ரெடியா இருங்க…!!!!
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி குடும்ப தலைவிகளின் வங்கி…
Read moreஅதிமுகவில் ஜாதி அரசியல் செய்கிறார்கள்…. பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்த சசிகலா…!!!
அதிமுகவில் தற்போது குறிப்பிட்ட ஜாதியினர் ஜாதி அரசியல் செய்வதாக சசிகலா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் தனது அரசியல் பிரவேசம் தொடங்கியதாக சசிகலா அறிவித்துள்ளார். தானும் கெட்டு, கட்சியையும் சிலர் கெடுத்துவிட்டனர், இனியும் நான்…
Read more