மத்திய பிரதேசம் மாநிலத்தில் பர்வாணி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய 85 மாணவர்களும் தோல்வி அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே பகுதியில் உள்ள மற்றொரு பகுதியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய 75 பேரில் 5 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள பள்ளி கல்வித்துறை, பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்துள்ளது.
அரசுப் பள்ளியில் பொதுத்தேர்வு எழுதிய அனைவரும் தோல்வி… பெரும் அதிர்ச்சி….!!!
Related Posts
18 வயது காதலன்… வீட்டிற்கு அழைத்த இளம்பெண்… உயிரே பறிபோன சம்பவம்…!!
மராட்டிய மாநிலத்தில் உள்ள நவிமும்பை பன்வெல் தேவிச்சா பாடா பகுதியில் பெற்றோருடன் இளம்பெண் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டில் யாரும் இல்லாததால் அதே பகுதியில் வசிக்கும் தனது 18 வயது காதலனை இளம்பெண் வீட்டிற்கு அழைத்துள்ளார். இந்நிலையில் இருவரும்…
Read moreபவன் கல்யாண் முதல் கங்கனா வரை… தேர்தலில் வெற்றி பெற்ற சினிமா ஸ்டார்ஸ்….!!!
இந்தியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் என்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த தேர்தலில் பல்வேறு நடிகர்கள் போட்டியிட்டனர். ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஹிந்துப்பூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் பாலகிருஷ்ணா 31,000 வாக்குகள் வித்தியாசத்தில்…
Read more