தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு கூடுதல் கல்வி தகுதிக்கான ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. முனைவர் பட்டம் பெற்றால் 25 ஆயிரம், பட்டம் மேற்படிப்பு மற்றும் அதற்கு சமமான படிப்பு படித்தோருக்கு 20000, பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்பு படித்திருந்தால் பத்தாயிரம் ஊக்க ஊதிய தொகை வழங்கப்படும். மேலும் 2020 ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதிக்கு முன்பு பணியில் சேர்ந்து உயர்கல்வி பெற்று விண்ணப்பித்தவர்களுக்கும் இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பணியாளர்கள் கூடுதல் கல்வி தகுதிக்கு ஊக்கத்தொகை… தமிழக அரசு அறிவிப்பு….!!!
Related Posts
“800 வருஷம் ஆண்டவர்கள் பற்றி பாடம் இருக்கு”… ஆனா 2400 வருஷம் ஆண்ட சோழப் பேரரசு பற்றியில்லை… நம் வரலாற்றை சேர்ப்பதில் என்ன தவறு..? நடிகர் மாதவன் ஆதங்கம்..!!
மத்திய அரசு சமீபத்தில் NCERT பாட புத்தகங்களில் இருந்து முகலாயப் பேரரசர்கள் குறித்த வரலாறை நீக்கிவிட்டதாக ஒரு செய்தி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக தற்போது நடிகர் மாதவன் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,…
Read more“ராஜ்ய சபா சீட் தருவதாக அதிமுக சொன்னது உண்மை”… போட்டுடைத்த எல்.கே சுதீஷ்… கூட்டணியிலிருந்து தேமுதிக விலகல்..? பரபரப்பில் அரசியல் களம்.!!
தேமுதிக கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ள எல்கே சுதீஷ் அதிமுக தங்களுக்கு ராஜ்யசபா சீட்டு தருவதாக வாக்குறுதி கொடுத்தது உண்மை என்று கூறியுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக அதிமுக வாக்குறுதி கொடுத்தது உண்மை, நேரம் வரும்போது…
Read more