நாட்டில் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் வருமான வரி துறையை ஏவி விட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக கர்நாடக துணை முதல்வர் டி கே சிவகுமார் தெரிவித்துள்ளார். பெங்களூரு ஐடி தாக்குதலுக்கு பின்னால் அரசியல் காழ்ப்புணர்ச்சி நிச்சயம் உள்ளது என்று தெரிவித்துள்ள அவர் கர்நாடகாவில் மட்டுமல்ல எதிர்கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களிலும் ஐடி தாக்குதல்கள் நடப்பது சகஜம் ஆகிவிட்டது என்று கூறினார். கர்நாடகாவில் இருந்து சட்டசபை தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களுக்கு பண பட்டுவாடா செய்ய நிதி பாய்கிறது என்ற கருத்துக்கு பாஜக தலைவர் அஸ்வநாத நாராயணா மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் ஐடி தாக்குதல்கள்….. டி.கே.சிவகுமார்…!!!!
Related Posts
65 கி.மீ. வேகத்தில்…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!
அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, கேரள…
Read moreஎன்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!
மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …
Read more