சென்னை ராயப்பேட்டையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வர வேண்டுமென நான் நினைத்தேன். அதற்குள் கொரோனா பரவல் ஏற்பட்டது. சிறுநீரக பாதிப்பு காரணமாக நான் அதிகம் பேரை சந்திக்க இயலாது என மருத்துவர்கள் கூறினர். பொதுக் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என மருத்துவர்கள் கூறியதால் தான் அரசியலில் இருந்து நான் விலகினேன் என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும் கடவுள் இல்லை என்று சொல்பவர்களை பார்த்தால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது. எண்ணங்கள் நன்றாக இருந்தால் மனம் நன்றாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்..
அரசியலுக்கு வராதது ஏன்?…. காரணத்தை கூறிய நடிகர் ரஜினிகாந்த்…..!!!!
Related Posts
அச்சச்சோ…! நடக்கக்கூட முடியாத நிலையில் ராதிகா சரத்குமார்… ஓடோடி சென்ற சிவக்குமார்… ஷாக் வீடியோ..!!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ராதிகா சரத்குமார். இவருக்கு தற்போது காலில் அடிபட்டுள்ளதால் அதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் நடிகை ராதிகா சரத்குமார் ஓய்வெடுக்கிறார். இந்நிலையில் காலில் காயத்தால் அவதிப்படும் நடிகை ராதிகாவை நடிகர் சிவகுமார் நேரில்…
Read more“ரூ.24 கோடி சொத்துக்கு நிவாரணம்”…. நீதிமன்றத்தை நாடுகிறாரா ஜூனியர் என்டிஆர்…. அவரே சொன்ன விளக்கம்…!!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜூனியர் என்டிஆர். இவர் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இந்நிலையில் நடிகர் ஜூனியர் என்டிஆர் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் வாங்கிய ஒரு சொத்தின் மதிப்பு ரூ.24…
Read more