மக்கள் பிரச்சினைகளை தீர்க்கவே பாஜக மற்றும் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி கூட்டணியில் இணைந்துள்ளதாக மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் சரத் பவாரியின் அண்ணன் மகனுமான அஜித் பவார், பாஜகவோடு கூட்டணி அமைத்து அந்த மாநில துணை முதல்வராக பதவி ஏற்றார். இது குறித்து பேசிய அவர், மாநில வளர்ச்சிக்காக எடுக்கப்பட்ட முடிவு இது. அரசியலைப் பொறுத்தவரை நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பனும் இல்லை. அனைத்து ஜாதி மற்றும் மதத்தை சார்ந்த மக்களை காப்பது தான் நமது பணி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்
அரசியலில் எதிரியும் இல்லை.. நண்பனும் இல்லை… துணை முதல்வர் அஜித் பவார்…!!!!
Related Posts
“தோனிக்கும்…. மோடிக்கும்” மக்கள் விருப்பம் தான் முக்கியம்…. அண்ணாமலை பேட்டி….!!
பிரதமர் மோடி 73 வயதை கடந்த போதிலும் அரசியலில் தொடர்வது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், இது குறித்து பேசிய தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் இது குறித்து பேசுகையில், மோடி அவர்களை பொறுத்தவரையில் வயது வித்தியாசம் இல்லை.…
Read more“ஜூன் 1-ல் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறை நிச்சயம்”… சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு உறுதி…. அடித்துச் சொல்லும் அண்ணாமலை…!!!
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் மோடி அவர்களை குறை கூறி செய்யும் பிரச்சாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் ஜூன் ஒன்றாம் தேதிக்கு மேல் இருக்க மாட்டார் சிறைக்கு சென்றுவிடுவார்.…
Read more