தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக அரசியலில் இருந்து விலக உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தல், சட்டமன்ற தேர்தல் என அடுத்தடுத்து வரவுள்ளதால், டிச.14இல் நடைபெறவுள்ள தேதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான ஒப்புதலை விஜயகாந்திடம் பெற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், பிரமலதா தலைவராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
அரசியலில் இருந்து விலகுகிறார் விஜயகாந்த்…? வெளியான பரபரப்பு தகவல்…!!
Related Posts
14 ஏக்கரில் பெரிய அரண்மனை…. 21-ம் நூற்றாண்டில் வாழும் ராஜ குடும்பம்…. இப்போ எங்கே இருக்கிறார்கள் தெரியுமா…??
ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் சென்னை தான் தலைமை இடமாக இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் சென்னை மெட்ராஸ் எனும் அழைக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் சென்னையில் வாழ்ந்த அவர்கள் பற்றி யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். அந்த வகையில் சென்னையின் அந்த காலப்பகுதியில்…
Read more#BREAKING: திறந்தநிலை பள்ளி சான்று… தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை….!!!
திறந்தநிலை பள்ளி சான்று தமிழக அரசின் வேலைக்கு செல்லாது என்ற அரசாணைக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் சிறந்த நிலை பள்ளி மாணவர்கள் பங்கேற்க தடை விதிப்பது சட்டவிரோதமானது, தமிழக அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்…
Read more