தமிழகத்தில் விரைவில் மக்களவை தேர்தல் வரவுள்ளது. இந்த நிலையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பிரேமலதா தலைமையில் வரும் 24ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பிரேமலதாவை செயல் தலைவராக்குவது, விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு இளைஞர் அணி செயலாளர் பதவி வழங்குவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டுகிறது. இதனால் பிரேமலதா தலைவராகும் பட்சத்தில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் முற்றிலும் அரசியலில் இருந்து விலகிவிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அரசியலில் இருந்து விலகுகிறார் விஜயகாந்த்..? வரும் 24 ஆம் தேதி வெளியாகும் முக்கிய முடிவு…!!
Related Posts
அதிமுகவில் மீண்டும் இணையும் ஓபிஎஸ்?…. அதிகாரப்பூர்வ விளக்கம்….!!!
அதிமுகவில் ஓபிஎஸ் இணைவதாக வரும் தகவலில் எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார். ஓபிஎஸ்-ன் நடவடிக்கைகளால் அதிமுக வளர்ச்சி அடையாமல் பின்னோக்கி சென்றது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத் தேனியில் வெற்றி…
Read moreBREAKING: உருவாகிறது புயல்…. தமிழகத்திற்கு ஆபத்தா?… வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை….!!!
வங்க கடலில் வருகின்ற மே 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வங்க கடலில் உருவாகும் இந்த புயல் தமிழகத்தை விட்டு விலகி செல்லும்…
Read more