அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை நாளை நடைபெற உள்ளதால் நாடு முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பாபர் மசூதியை இடித்து கட்டப்பட்ட கோவில் என்பதால் இஸ்லாமியர்கள் தரப்பிலிருந்து கடுமையான எதிர்ப்புகள் வந்துள்ளன. கூடுதலாக காலிஸ்தான் அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் அதிக கவனத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வரும் நிலையில் நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை… நாடு முழுவதும் உச்சகட்ட அலெர்ட்…!!!
Related Posts
இந்தியாவில் பிரபலமாகும் ‘கட்டிப்பிடி வைத்தியம்’…. ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவா….???
இன்றைய காலகட்டத்தில் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் மன நிம்மதியுடன் சுமுகமாக வாழ்க்கையை வாழ்வதற்கு மக்கள் பணம் சம்பாதிக்க வழிகளை தேடுகின்றனர். ஆனால் சில நேரங்களில் மன உளைச்சல் அதிகமாகி இக்கட்டான சூழலில் பலரும் சிக்கி தவிக்கின்றனர். இது போன்ற சூழலில்…
Read moreஒரே குடும்பத்தில் 5 பேர் வெட்டிக்கொலை…. போலீசுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. நடந்தது என்ன…???
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவர் தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் தர்கான் என்ற கிராமத்தில் உள்ள வீட்டில் குடும்ப நபர்கள் கொல்லப்பட்டதாக போலீசுக்கு தகவல் கிடைத்த…
Read more