அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை பிரம்மாண்டமாக நடைபெற உள்ள நிலையில் இதில் கலந்து கொள்ளப் போவதாக இந்தியாவில் தலைமுறைவாக உள்ள நித்தியானந்தா அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் சிக்கி தற்போது தலைமறைவாக உள்ள நித்தியானந்தாவின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் பகவான் ஸ்ரீ நித்யானந்தா பரமசிவம் இந்த மாபெரும் விழாவில் கலந்து கொள்வார் என்று கைலாசம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்திக்கு நானும் வருகிறேன்…. நித்தியானந்தா அதிரடி….!!!!
Related Posts
ஒரே குடும்பத்தில் 5 பேர் வெட்டிக்கொலை…. போலீசுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. நடந்தது என்ன…???
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவர் தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் தர்கான் என்ற கிராமத்தில் உள்ள வீட்டில் குடும்ப நபர்கள் கொல்லப்பட்டதாக போலீசுக்கு தகவல் கிடைத்த…
Read more“மனைவியை கொன்று பிணத்துடன் செல்பி”…. கடைசியில் கணவன் எடுத்த விபரீத முடிவு…. பெரும் அதிர்ச்சி..!!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியபாத்தில் ஒரு தம்பதி வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே தகறாறு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 16ஆம் தேதியும் கணவன்…
Read more