தேனி தொகுதியில் தங்க தமிழ்ச்செல்வன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறாவிட்டால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். அலங்காநல்லூரில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், ‘மாவட்ட செயலாளர் பொறுப்பையும் ராஜினாமா செய்துவிடுவேன். பொறுப்பில் உள்ள திமுகவினர் உண்மையாக உழைக்க வேண்டும். உழைக்க முடியவில்லை என்றால் விலகிவிடுங்கள்’ என்றார்.
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன்…. பரபரப்பை கிளப்பிய அமைச்சர் மூர்த்தி…!!!
Related Posts
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு… சுற்றுலா செல்பவர்களுக்கு எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் பல அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தைக் கண்டு மக்கள் மிரண்டு ஓடிய காட்சி தான் பலரையும் பதற வைத்துள்ளது. அடுத்த…
Read moreதமிழக பள்ளி மாணவர்களுக்கு முதல்முறையாக….. வெளியானது சூப்பர் அறிவிப்பு….. ரெடியா இருங்க….!!!!
நாட்டிலேயே முதல்முறையாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில் தமிழில் நூறு சதவீதம் மதிப்பெண் பெற்ற 43…
Read more