திமுகவில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேற்கு மண்டலத்தில் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. வடக்கு மண்டலத்தை எ.வ. வேலுவும், டெல்டா மண்டலத்தை கே.என்.நேருவும், தெற்கு மண்டலத்தை தென்னரசும், சென்னை மண்டலத்தை ஆர்.எஸ்.பாரதியும் ஒருங்கிணைக்கவுள்ளனர்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய பதவி….? வெளியான தகவல்…!!
Related Posts
சிறுவர்களின் பெற்றோர்களுக்கு அபராதம், சிறை தண்டனை…. எச்சரிக்கை அறிவிப்பு…!!!
இன்றைய காலகட்டத்தில் இருசக்கர வாகனங்களின் பயன்பாடு என்பது மக்கள் மத்தியில் அதிகரித்துவிட்ட நிலையில் மறுபக்கம் போக்குவரத்து விதிகளை மீறுவதால் சாலை விபத்துகளும் அதிகரித்து விட்டன. குறிப்பாக சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை இயக்குவதால் பெரும்பாலான விபத்துக்கள் நிகழ்கிறது. இந்த நிலையில் 18 வயதிற்கு…
Read moreBREAKING: முடிவுக்கு வந்தது…. வழக்குகளை வாபஸ் பெற்ற காவல்துறை..!!!
கடந்த சில தினங்களாக அரசுப் பேருந்துகள் மீது விதிக்கப்பட்ட அபராதத்தை திரும்பப் பெறுவதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்துகளில் சீட் பெல்ட் அணியவில்லை, நோ பார்க்கிங்கில் பேருந்தை நிறுத்தியது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டதாக காவல்துறை அபராதம் விதித்தது.…
Read more