அமராவதி அணையில் இருந்து தொடர்ந்து நீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, வருகிற பிப்ரவரி எட்டாம் தேதி வரை கரூர், திருப்பூர் மாவட்டங்களில் பாசனங்களுக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட உத்திரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சம்பா சாகுபடிக்காக வருகிற 28-ஆம் தேதி வரை நீர் திறப்புக்கான காலம் நீட்டிப்பு செய்யப்படுகிறது. இதன் காரணமாக கரூர், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 47 ஆயிரத்து 117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அமராவதி அணையில் இருந்து 28-ம் தேதி வரை நீர் திறப்பு காலம் நீட்டிப்பு… தமிழக அரசு உத்தரவு…!!!!
Related Posts
ஓய்வூதியதாரர்களுக்கு கூட்டுறவு வங்கியில் கடன்…. தமிழக அரசு உத்தரவு….!!!
தமிழகத்தில் பைக், கார், அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்குவதற்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்குவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் நடப்பு நிதியாண்டில் 1.03 லட்சம் கோடிக்கு கடன் வழங்குமாறும், சுய உதவி குழுக்களுக்கு மட்டும் 5,505 கோடிக்கு கடன் வழங்குமாறு கூறப்பட்டுள்ளது.…
Read moreரேஷனில் இனி எடை குறையாது…. தமிழக அரசு சூப்பர் செய்தி…!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலைகளும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் கடைகளில் அரசு பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. இதனிடையே நீண்ட காலமாக ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு எடை குறைவாக…
Read more