சென்னையில் தனக்கு கிடைத்த பரிசு தொகையில் சிறுவன் ஒருவன் தன் வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணுக்கு செல்போன் வாங்கி கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்று உள்ளது. நீண்ட நாட்களாக வீட்டில் வேலை செய்து வரும் அந்த பெண் செல்போன் இல்லாமல் இருந்ததை கவனித்து அந்த சிறுவன் தனக்கு பேட்மின்டன் போட்டி மூலம் கிடைத்த பரிசு தொகையை கொண்டு அந்தப் பெண்ணுக்கு செல்போன் வாங்கி கொடுத்துள்ளார். சிறுவயதிலேயே அன்பால் உயர்ந்த இந்த சிறுவனின் செயல் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
அன்பால் உயர்ந்த சிறுவன்… இந்த மனசு யாருக்கு வரும்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!
Related Posts
ஆஹா…. கோடையில் தண்ணீர் பந்தல்… இப்போ….? அதிமுக செயலுக்கு குவியும் பாராட்டு…!!
புதுக்கோட்டையில் கோடை வெயிலை தணிக்கும் வகையில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தல் தற்போது அடை மழை வெளுத்து வாங்கும் சமயத்தில் டீ பந்தலாக மாறியுள்ளது மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. கோடை வெயில் பாட்டி வதைத்து வந்த நிலையில் முன்னால் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுரைப்படி…
Read moreமாட்டு உரிமையாளர்களுக்கு செக்…. இனி மாட்டு தொழுவத்திற்கு லைசென்ஸ் கட்டாயம்…. சென்னை மாநகராட்சி அதிரடி….!!
சென்னையில் சமீபகாலமாக சுற்றி திரியும் நாய்களால் சிறுவர் சிறுமிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் சென்னை மாநகராட்சி நாய்களை வளர்ப்பது குறித்து விதிமுறைகளை வகுத்து வருகிறது. மேலும் சில கட்டுப்பாடுகளையும் அபராதங்களையும் விதித்து வருகிறது. அதேபோல மாடு இரவு நேரங்களில் சாலை…
Read more