அதி கனமழை காரணமாக இன்று (04.11.2023) கன்னியாகுமரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மேலும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அதி கனமழை: இன்று(4.11.23) இங்கு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு…!!
Related Posts
ஒரே நாளில் தங்கம் விலை ரூ.280 அதிகரிப்பு…. இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்…!!
சென்னையில் இன்று (மே 15) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.280 உயர்ந்து, ரூ.53,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,725 ஆக விற்பனையாகிறது. அதே போல் வெள்ளி விலை ரூ.91-க்கும், 8 கிராம் ரூ.728-க்கும்…
Read moreஆன்லைன் கடன் : “மீண்டுமொரு இளைஞர் மரணம்” சென்னையில் சோகம்…!!
சென்னையில் ஆன்லைன் கடன் செயலியால் மேலும் ஒரு இளைஞர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாங்காடு பகுதியில் ஆன்லைன் லோன் செயலி மூலம் கடன் பெற்ற சீனிவாசன் என்ற 31 வயது இளைஞருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு…
Read more