தமிழகத்திலேயே அதிகபட்ச புற்றுநோய் ஆபத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் சிக்கி இருக்கிறது. ராணிப்பேட்டையில் 9,566 பேருக்கு மேற்கண்ட புற்றுநோய் பரிசோதனையில் 541 பேருக்கு புற்றுநோய் உறுதியாகி உள்ளது. இதில் 222 பெண்களுக்கு மார்பக புற்றுநோய், 290 பேருக்கு கர்ப்பப்பை புற்றுநோய், 29 பேருக்கு வாய் புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளது. அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சி… தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு மிகப்பெரிய ஆபத்து?… அரசு அலர்ட்…!!!
Related Posts
வெறும் 2 ரூபாயில் விண்ணப்பிக்க…. இன்றே கடைசி நாள்…. மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க…..!!!!
வெறும் இரண்டு ரூபாயில் அரசு கலை அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க மே 20 இன்று கடைசி நாள் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து வருகின்றனர்.…
Read moreபால்கனியில் தவறி விழுந்த குழந்தையின் தாய் தூக்கிட்டு தற்கொலை… காரணம் என்ன….? பெரும் அதிர்ச்சி…!!
சென்னையில் உள்ள திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக 7 மாதமான ஹைரின் என்ற பெண் குழந்தை ஒன்று பால்கனியிலிருந்து கீழே விழுந்த நிலையில் அந்த குழந்தையை அப்பகுதி குடியிருப்பு வாசிகள் சேர்ந்து மீட்டனர்.…
Read more