அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகின்ற ஜூலை 5 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில், தலைமைக் கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், வருகின்ற ஜூலை 5 ஆம் தேதி புதன் கிழமை காலை 9 மணிக்கு தலைமைக் கழகச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…. இபிஎஸ் அறிக்கை…!!!
Related Posts
தமிழக அரசின் புதிய வாட்ஸ் அப் சேனல்…. இனி இருந்த இடத்தில் எல்லாமே அறியலாம்….!!!
தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ள புதிய whatsapp சேனல் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. . “TNDIPR, Govt. of Tamil Nadu” எ என்ற பெயரில் புதிய வாட்ஸ் அப் சேனல் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இதில் உள்ள…
Read moreபுதிய ரேஷன் அட்டைதாரர்கள் ரூ.1000-க்கு விண்ணப்பிக்கலாம்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. இனி புதிய ரேஷன் அட்டை பெறுபவர்களும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம். அதன் பிறகு தகுதியான குடும்பத் தலைவிகளின் விண்ணப்பங்கள்…
Read more