ஈரோடு மற்றும் திருப்பூர் அதிமுக தொண்டர்களையும் மக்களையும் சந்திக்க இரண்டு நாள் பயணமாக சசிகலா சென்றுள்ளார். அதன்படி நேற்று திருப்பூர் சென்று இருந்த அவர் வளர்மதி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய சசிகலா, அதிமுகவின் அனைத்து அணிகளையும் ஒற்றுமை படுத்துவதே என்னுடைய பணி. பாஜகவுடன் கூட்டணி தொடரும் என ஓபிஎஸ் கூறியது அவரது தனிப்பட்ட முடிவு. அதில் நான் எப்படி தலையிட முடியும்? மக்களின் பார்வையில் அதிமுக தான் எதிர்க்கட்சியாக உள்ளது என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
அதிமுகவை ஒற்றுமை படுத்துவதே பணி… சசிகலா ஸ்பீச்..!!!
Related Posts
ஜுன் 3ஆம் தேதி “கலைஞர் 100” வரியுடன் கோலம்…. முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்…!!!
தமிழகத்தில் திமுக தொண்டர்களுக்கு அவர் கட்சித் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், கருணாநிதி பிறந்த நாளான ஜூன் மூன்றாம் தேதி திமுகவினர் தங்களது வீடு முன்பு “கலைஞர் 100″என்ற வரியுடன் கோலமிட்டு அவரின் பிறந்த நாளை கொண்டாட…
Read moreபள்ளிகள் தொடங்கி 10 நாள்களில் மீண்டும் விடுமுறை… மாணவர்களுக்கு குஷியான செய்தி….!!!
தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து வருகின்ற ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து. இந்த நிலையில் ஜூன் 17ஆம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை வருவதால்…
Read more