எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்தில் தொண்டர்களுக்கு தலைமை மீது இருந்த விசுவாசம் தற்போது இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை மண்டல அதிமுக மாவட்ட பொதுச் செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய இபிஎஸ், அதிமுக வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பலர் பணி புரியவில்லை என்று நிர்வாகிகளை கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் விஸ்வாசம் இல்லை… இபிஎஸ் காட்டம்…!!!
Related Posts
2024இல் மட்டுமல்ல…. 2029லிலும் மோடிதான் பிரதமராவார்…. அடிச்சி சொல்லும் ராஜ்நாத் சிங்க்…!!
நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒவ்வொரு கட்டமாக நடந்து வருகிறது. 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் பாஜக வென்றால், 2024இல் மட்டுமல்ல 2029ஆம் ஆண்டிலும் மோடிதான் பிரதமர் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், பாதுகாப்பு…
Read moreஅடடே சூப்பர்…! பள்ளிகள் திறந்த உடன் 3 புதிய திட்டங்கள் அமல்….? வெளியான தகவல்…!!!
தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் பள்ளிகளில் 3 புதிய திட்டங்கள் அமலுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக மாணவர்களிடையே சாதி ரீதியான மோதல் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் தொடர்ந்து நடந்து கொண்டுதான்…
Read more