பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டசபை தொகுதியில் பாமக ஒன்றிய துணைத் தலைவர் வேலுசாமி தேமுதிக ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் நல்லதம்பி உட்பட 50க்கும் அதிகமானோர் கட்சியிலிருந்து விலகி அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ தமிழ்செல்வன் தலைமையில் முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாச்சலம் முன்னிலையில் அதிமுக கட்சியில் இணைந்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ரமேஷ், தொழிற்சங்க செயலாளர் வீரபாண்டியன், நகர செயலாளர் ராஜ பூபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அதிமுகவில் இணைந்த இதர கட்சி உறுப்பினர்கள்…. தலைமை தாங்கிய முன்னாள் எம்எல்ஏ….!!
Related Posts
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வாலிபர்… கனமழையால் நேர்ந்த விபரீதம்…. மதுரையில் அதிர்ச்சி…!!!
மதுரை மாவட்டத்திலுள்ள மதிச்சியம் பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய வீட்டில் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் மழை பெய்து கொண்டிருந்தது. இந்நிலையில் கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் பாலசுப்ரமணியம் பரிதாபமாக…
Read more“திருமணமாகியும் காதலை மறக்காத இளம்பெண்”…. கணவரைப் பிரிந்து காதலனுடன் வாழ்ந்ததால் நேர்ந்த பயங்கரம்…!!!!
சென்னை சைதாப்பேட்டையில் கௌதம்-பிரியா தம்பதியினர் வசித்து வரும் நிலையில் இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் வீட்டிற்கு நேற்று முன்தினம் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்து கத்தி மற்றும் அரிவாள் போன்ற ஆயுதங்களால் கௌதமை கொடூரமாக கொலை செய்தனர்.…
Read more