நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற ஈபிஎஸ் அடுத்த அதிரடி முடிவை எடுத்துள்ளார். 74 அதிமுக மாவட்ட செயலாளர்களில் ஆறு பேர் ஓபிஎஸ் பக்கம் சென்று உள்ளனர். மற்ற 68 பேர் அதிமுகவில் தொடர்கின்றனர். இந்த நிலையில் அனைத்து சமூகத்தை சார்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் வீதம் 117 பெயரை நியமிக்க இபிஎஸ் திட்டமிட்டுள்ளார்.
“அதிமுகவில் அதிரடி மாற்றம்” …. இபிஎஸ் புதிய சம்பவம்…!!!
Related Posts
“தோனிக்கும்…. மோடிக்கும்” மக்கள் விருப்பம் தான் முக்கியம்…. அண்ணாமலை பேட்டி….!!
பிரதமர் மோடி 73 வயதை கடந்த போதிலும் அரசியலில் தொடர்வது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், இது குறித்து பேசிய தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் இது குறித்து பேசுகையில், மோடி அவர்களை பொறுத்தவரையில் வயது வித்தியாசம் இல்லை.…
Read more“ஜூன் 1-ல் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறை நிச்சயம்”… சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு உறுதி…. அடித்துச் சொல்லும் அண்ணாமலை…!!!
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் மோடி அவர்களை குறை கூறி செய்யும் பிரச்சாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் ஜூன் ஒன்றாம் தேதிக்கு மேல் இருக்க மாட்டார் சிறைக்கு சென்றுவிடுவார்.…
Read more