அமெரிக்காவின் அதிபர் ஜோபைடன் வீடு மற்றும் அவரது தனி அலுவலகத்தில் இருந்து அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அதிபர் வீட்டில் இருந்து அரசின் ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது குறித்து ராபர்ட் ஹூத் தலைமையில் விசாரணைக்கு அமைத்து அமெரிக்க அடர்னி ஜெனரல் ஹார்லெண்ட் உத்தரவிட்டார்.
அதிபர் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட அரசின் ரகசிய ஆவணங்கள்… பெரும் பரபரப்பு… விசாரணைக்கு உத்தரவு…!!!!!
Related Posts
உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்ப பெறுவதாக அஸ்ட்ராஜெனகா நிறுவனம் அறிவிப்பு…!!!
இங்கிலாந்தை சேர்ந்த அஸ்ட்ரா ஜெனகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து கோவிஷீல்டு தடுப்பூசியை கண்டுபிடித்தது. இந்த தடுப்பூசி இந்தியாவிலும் விநியோகிக்கப்பட்டது. இந்த தடுப்பூசி கொரோனா காலத்தில் பல நாடுகளில் போடப்பட்ட நிலையில் இந்தியாவில் 175 கோடிக்கும் அதிகமான கோவிஷீல்டு போடப்பட்டதாக…
Read more“3 வயது மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தாயும் தற்கொலை”…. பெரும் அதிர்ச்சி…!!!
அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் சவான்னா கிரிகர் (32) என்ற பெண்மணி வசித்து வந்துள்ளார். இவருக்கு கெய்தன் (3) என்ற மகன் இருந்துள்ளார். இவர்கள் இருவரும் ஒரு பூங்காவுக்கு சென்ற நிலையில் திடீரென கிரிகர் தன் மகனை துப்பாக்கியால் சுட்டு கொலை…
Read more