உலக நாடுகள் மக்கள் தொகையை அதிகரிக்கும் நோக்கத்தில் குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி சிக்கிம் மாநில அரசு தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது சிக்கிம் மாநிலத்தில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில் அம்மாநில முதல்வர் பிரேம் சிங் தமாம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அரசுத் துறையில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் இரண்டாவது குழந்தைகள் பெற்றுக் கொண்டால் சிறப்பு ஊதிய உயர்வும் மூன்றாவது குழந்தை பெற்றுக் கொண்டால் இரண்டு ஊதிய உயர்வும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனால் சிக்கிம் மக்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.
‘அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டால் ஊதிய உயர்வு’…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!!
Related Posts
ரயிலில் அபாய சங்கலியை எதற்கெல்லாம் இழுக்கலாம்?…. ரயில்வே விதி சொல்வது என்ன….???
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும். ரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் ரயில்வே விதிகளை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அதன்படி அபாய சங்கலியை அவசர காலத்தில் பிடித்து…
Read moreபெற்றோர்களே உஷார்…. 12 வயது சிறுமியின் வயிற்றில் துளை போட்ட ஸ்மோக்கி பீடா…!!!
இன்றைய காலகட்டத்தில் திருமண விழாக்கள் மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் போது திரவ நைட்ரஜன் சேர்க்கப்பட்ட உணவுகள் வழங்கப்படுகிறது. இதனை உண்பது வேடிக்கையான நிகழ்வாக இருப்பதால் மற்றவர்களுக்கும் அதனை வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வரும். இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த…
Read more