தொகுதி பங்கீடு தொடர்பாக பாஜகவோடு ஓபிஎஸ் அணியினர் ஆலோசனை நடத்தியுள்ளனர். பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஓபிஎஸ், மத்திய பாஜக தலைமையோடு சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் ஆலோசனை நடத்தினர். தினகரனுடன் நள்ளிரவில் பேச்சுவார்த்தையை முடித்த பாஜக தரப்பு, அதனை தொடர்ந்து ஓபிஎஸ் தரப்போடு பேச்சுவார்த்தையை தொடர்ந்தனர். இந்த கூட்டத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உறுதி செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதிகாலை வரை நீடித்த ஓபிஎஸ்-பாஜக பேச்சுவார்த்தை…. கூட்டணி உறுதியானதா…??
Related Posts
BREAKING: 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து?… அதிகாரப்பூர்வ விளக்கம்…..!!!
தமிழகத்தில் வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவசம் மின்சாரம் ரத்து என்ற தகவல் வதந்தி என்று மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இது போன்ற செய்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம். ஏற்கனவே மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ள உத்தரவின்படி மின்வாரியம் செயல்படுவதாகவும்…
Read more“மாதம் 10 கிலோ இலவச அரிசி, பெண்களுக்கு ரூ.8,500″… ராகுல் காந்தி அறிவிப்பு…!!!
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாதம்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் வழங்கப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுய வேலைவாய்ப்பு மேம்படுத்தும் வகையில் சுய வேலைவாய்ப்பு…
Read more