பஞ்சாப் மாநிலம் அருகே இன்று காலை ஏற்பட்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பயணிகளுடன் சாலையில் அதிவேகமாகச் சென்ற வேன், டயர் வெடித்ததில் சாலையின் நடுவில் கவிழ்ந்தது. அப்போது பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில் 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 20 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
அதிகாலையிலையே கோர விபத்து…. அடுத்தடுத்து மரணம்…. 13 பேர் உயிரிழந்த சோகம்….!!!!
Related Posts
“காதலனுடன் ஆடம்பர வாழ்க்கை”….. இளம் பெண்ணின் பேராசையால் பரிதாபமாக போன உயிர்…. உச்சகட்ட கொடூரம்…!!!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கெங்கேரி பகுதியில் குருமூர்த்தி திவ்யா தம்பதியினர் வசித்து வரும் நிலையில் இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. இதில் குருமூர்த்தி சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 10-ம் தேதி திவ்யா…
Read more“ஹேப்பியோ ஹேப்பி” இனி PF பணம் அதிகமா எடுக்கலாம்…. ரொம்ப ஈஸி தான்…!!
தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு பிஎப் திட்டம் ஒரு வரப்பிரசாதம் அவசர காலத்தில் பிஎப் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து பயன்படுத்த முடியும். இது போன்ற ஏராளமான நன்மைகள் இந்த திட்டத்தில் இருக்கின்றன. இந்நிலையில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது…
Read more