மக்களவை பொதுத்தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்டு இன்று பிரதமர் மோடி பேசினார். தங்கள் ஆட்சியில் ஏழைகளுக்கு 4 கோடி வீடுகள் கட்டித் தந்துள்ளதாகவும், மேலும் 3 கோடி வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் அறிவித்தார். வரும் நாட்களில் வீடுகள் தோறும் குழாய்கள் மூலம் எரிவாயு வழங்கப்படும் என்றும் பிரதமர் சூர்யாகர் திட்டத்தில் ஒரு கோடி பேர் பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். மக்கள் வீட்டில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தையும் விற்பனை செய்யலாம் என அறிவித்துள்ளார்.
அடுத்த 5 ஆண்டுகளில் 3 கோடி வீடுகள்…. பிரதமர் மோடி சூப்பர் குட் நியூஸ்…!!
Related Posts
பூச்சிமருந்து வாங்கி வர சொன்ன மனைவி…! “ஆசையோடு வாழ்க்கையை தொடங்கிய புதுமாப்பிள்ளை….” 30 நாட்களில் பிளான் போட்டு தீர்த்து கட்டிய மனைவி….. பகீர் சம்பவம்…!!
திருமணமாகி ஒரு மாதமே ஆன நிலையில், புதுமண தம்பதிகளின் வாழ்கையை இருளாக்கும் வகையில், மனைவி தனது கணவரை விஷம் கொடுத்து கொன்ற கொடூரச் சம்பவம் ஜார்க்கண்டின் கர்வா மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. கர்வா மாவட்டத்தில் உள்ள பஹோகுந்தர் கிராமத்தைச் சேர்ந்த புத்நாத் சிங்,…
Read moreவிட்டா ஓடிருவா போலயே…! “நடனம் ஆடிக்கொண்டேசென்ற மணமகளை பின்னால் ஓடி விரட்டி பிடித்த மணமகன்”… அவ்வளவு பயமா..? சிரிக்க வைக்கும் வீடியோ..!!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகிறது. அதேபோன்று திருமண நிகழ்ச்சிகளில் நடைபெறும் வித்தியாசமான வீடியோக்களும் சமூக வலைதளத்தில் வைரல் ஆகிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது…
Read more