மக்களவை பொதுத்தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்டு இன்று பிரதமர் மோடி பேசினார். தங்கள் ஆட்சியில் ஏழைகளுக்கு 4 கோடி வீடுகள் கட்டித் தந்துள்ளதாகவும், மேலும் 3 கோடி வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் அறிவித்தார். வரும் நாட்களில் வீடுகள் தோறும் குழாய்கள் மூலம் எரிவாயு வழங்கப்படும் என்றும் பிரதமர் சூர்யாகர் திட்டத்தில் ஒரு கோடி பேர் பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். மக்கள் வீட்டில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தையும் விற்பனை செய்யலாம் என அறிவித்துள்ளார்.
அடுத்த 5 ஆண்டுகளில் 3 கோடி வீடுகள்…. பிரதமர் மோடி சூப்பர் குட் நியூஸ்…!!
Related Posts
அகமதாபாத் விமான விபத்து…!! 700 கிராம் தங்க நகை, ரூ.80,000 பணம் மீட்பு…. வெளியான தகவல்….!!
பிஜே மருத்துவக் கல்லூரி அருகே நிகழ்ந்த விமான விபத்து நாட்டை உலுக்கியுள்ளது. சம்பவம் நடந்ததும், 56 வயதான கட்டுமான தொழிலதிபர் ராஜு படேல், எந்த தயக்கமும் இன்றி தனது குழுவுடன் ஐந்து நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்கு விரைந்தார். தீப்பிழம்புகள் எழுந்து, புகையால்…
Read more“ரயிலில் மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் ஏறிய நபர்”… அங்கும் எங்கும் பார்த்தபடியே திடீரென சரியாகி… இப்படி ஒரு தில்லாலங்கடி வேலையா..? அதிர்ச்சி வீடியோ.!!
இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இணையத்தில் தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்று இந்திய ரயில்வேயில் காணப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகளில் காணப்படும் ஒழுங்கு முறைகளை பேசும் விதமாக…
Read more