மக்களவை பொதுத்தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்டு இன்று பிரதமர் மோடி பேசினார். தங்கள் ஆட்சியில் ஏழைகளுக்கு 4 கோடி வீடுகள் கட்டித் தந்துள்ளதாகவும், மேலும் 3 கோடி வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் அறிவித்தார். வரும் நாட்களில் வீடுகள் தோறும் குழாய்கள் மூலம் எரிவாயு வழங்கப்படும் என்றும் பிரதமர் சூர்யாகர் திட்டத்தில் ஒரு கோடி பேர் பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். மக்கள் வீட்டில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தையும் விற்பனை செய்யலாம் என அறிவித்துள்ளார்.
அடுத்த 5 ஆண்டுகளில் 3 கோடி வீடுகள்…. பிரதமர் மோடி சூப்பர் குட் நியூஸ்…!!
Related Posts
கல்யாணமாகி 36 நாட்கள் தான் ஆகுது…. “எனக்கு அவருடன் வாழ விருப்பமில்லை”… கறிக்குழம்பில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற மனைவி… அதிர்ச்சி சம்பவம்…!!!
ஜார்க்கண்டில் புத்நாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுனிதா(22) என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி 36 நாட்கள் ஆகி உள்ளது. இந்நிலையில் சுனிதாவுக்கு தனது கணவருடன் வாழ விருப்பமில்லை. இதனால் தனது வீட்டிற்கு சென்ற சுனிதா தனது பெற்றோரிடம்…
Read more“வடிகால் அகழ்வாராய்ச்சி பணிகள்”… வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளிக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த சோகம்… பதற வைக்கும் வீடியோ..!!
மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரத்தின் கப்ராநகர் பகுதியில் புதன்கிழமை மதியம் நடந்த துயர விபத்து, நகரமக்களில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வடிகால் அகழ்வாராய்ச்சி பணியின் போது, முகுந்த் தக்டு சால்வே என்ற தொழிலாளி, இடிந்து விழுந்த சுவரும் மண்ணும்…
Read more