தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நல்ல மழை பெய்து வந்த நிலையில் தற்போது மீண்டும் வெயில் வாட்டி வதைத்து வருகின்றது.இந்த நிலையில் 28 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தி.வள்ளூர், ரா.பேட்டை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தேனி, திண்டுக்கல், சென்னை, கா.புரம், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, க.குறிச்சி, சேலம், திருச்சி, திருப்பூர், கடலூர், சிவகங்கை, ரா.புரம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பத்தூர், மதுரை, விருதுநகர், தென்காசி, தூ.குடி, நெல்லை ஆகிய இடங்களில் மழை பெய்யும்.
அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு… வானிலை மையம் தகவல்…!!
Related Posts
நீதிமன்றம் சொன்ன பதில்…. “ஒப்புதல் கொடுத்த ஆளுநர்” அண்ணாமலை ஷாக்…!!
கடந்த ஆண்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மறைந்த முன்னால் முதல்வரும், திமுகவின் முன்னால் தலைவருமான பேரறிஞர் அண்ணா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். அதில் மதுரையில் மீனாட்சி அம்மன் குறித்து பேரறிஞர் அண்ணா அவதூறாக பேசியதாகவும் அதற்கு பதிலடி கொடுக்கும்…
Read more“ரூ.2,500 – லிருந்து ரூ.8,000” எலுமிச்சை விலை உயர்வு… விரக்தியில் பொதுமக்கள் …!!
திண்டுக்கல்லில் வெயிலின் தாக்கம் காரணமாக எலுமிச்சை வரத்து குறைந்ததால் ஒரு எலுமிச்சை பத்து ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. திண்டுக்கல் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் விளையும் எலுமிச்சை பழங்கள் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், தற்போது சீசன் என்பதால் தேவை…
Read more