லடாக்கில் இன்று மாலை 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் 3.48 மணிக்கு 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அடுத்து 4.01 மணிக்கு இரண்டு நில நடுக்கம் ஏற்பட்டு 3.8 மற்றும் 4.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. அதேபோன்று மாலை 4.18 மணிக்கு 3.6 ரிக்டர் அளவில் ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து 4 நிலநடுக்கம்…. ஒரே நேரத்தில் இரண்டு இடத்தில்…. வெளியான தகவல்….!!
Related Posts
“காதலை கைவிட மறுத்த வாலிபர்”…. ஆத்திரத்தில் இளம் பெண்ணின் சகோதரர் வெறிச்செயல்…!!!!
கர்நாடக மாநிலம் காந்திநகர் பகுதியில் இப்ராஹிம் ஹவுஸ் (22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் இளம் பெண்ணின் சகோதரர் முசாமல் சட்டிகேரிக்கு தெரிய வந்தது. இதனால் வாலிபரை…
Read moreஇந்தியாவில் விற்கப்படும் மசாலாவில் ஆபத்து இல்லை…. இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் அறிவிப்பு…!!!
இந்தியாவில் ஏற்றுமதியாகும் மசாலாப் பொருட்களில் எத்திலீன் ஆக்ஸைடு இருப்பதாகக் கூறி ஹாங்காங், சிங்கப்பூரில் எவரெஸ்ட், எம்எஸ்டி பிராண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் விற்கப்படும் மசாலாப் பொருட்களில் இந்தப் பூச்சிக்கொல்லி இல்லை என இந்திய உணவுப் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. அதேநேரம்,…
Read more