நாமக்கல் ராசிபுரம் அருகே எம் பி சின்ராஜுக்கு சொந்தமான ஆலையில் தேநீர் அருந்திய 15 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. பல்லி விழுந்த தேநீரை குடித்ததில் 15 பேர் அடுத்தடுத்து வாந்தி மயக்கம் அடைந்துள்ளனர். உடனே அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட உள்ளனர். தேர்தல் நேரத்தில் எம்பி ஆலையில் இது போன்ற சம்பவம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அடுத்தடுத்து மயக்கம்.. மருத்துவமனையில் அனுமதி… பெரும் பரபரப்பு…!!!
Related Posts
மீண்டும் அதிர்ச்சி…! தெரு நாய் கடித்ததில் 3 குழந்தைகள் படுகாயம்… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அருகே வடுகம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் இன்று காலை குழந்தைகள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தெருநாய் ஒன்று குழந்தைகளை விரட்டி விரட்டி கடித்தது. இதில் 3 குழந்தைகள் படுகாயம்…
Read more“10 வருட நட்பை கொன்று புதைத்த கள்ளக்காதல்”…. நண்பனின் மனைவிக்காக அடுத்தடுத்து நடந்த கோர சம்பவம்….!!!
நாமக்கல் மாவட்டத்தில் நெ.3 கொமாரபாளையம் என்ற பகுதி உள்ளது. இங்கு கூலி தொழிலாளியான பழனிவேல் (46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி செல்வி (36) என்ற மனைவியும், ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில் பழனிச்சாமி கடந்த 2-ம் தேதி கொலை…
Read more