செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தமிழ்நாடு முதல்வர் மக்களுடைய நலனுக்காக பல புதிய திட்டங்களை அறிவித்து அதனை சரியாக செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் உள்ள 1.15 கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் ஊரக வளர்ச்சி துறையில் 100 நாள் வேலைத்திட்டத்தில் அதிகமாக ஊதியம் வழங்கப்படுகிறது. இதுவரை 210 வழங்கப்பட்ட நிலையில் 294 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இது மீண்டும் உயர்த்தப்பட்டு விரைவில் 300 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அடிதூள்… ! 100 நாள் வேலை செய்வோருக்கு சம்பளம் உயர்வு…. எவ்வளவு தெரியுமா…? தமிழக அமைச்சர் அறிவிப்பு…!!
Related Posts
பயணிகள் கவனத்திற்கு…! இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!
சென்னையில் பள்ளி, கல்லூரிகள் செல்வோர்க்கு வசதியாகவும், வேலைக்கு செல்வோர் மற்றும் அலுவலகம் செல்பவர்களின் வசதிக்காகவும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இரவு ஒன்பது முப்பது மணிக்கு மேல் 15 மின்சார ரயில்களானது…
Read more2026இல் விஜய்யுடன் இணைய வாய்ப்பு…? “I am Waiting” சீமான் நச் பதில்…!!
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா என அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை தொடங்கியுள்ளார். மேலும் வரவிருக்கும் நாடாளுமன்ற் தேர்தலிலும் போட்டியிடுகிறார். இதனால் இது குறித்து அரசியல் கட்சியினர் பல விதமான கருத்துக்களை கூறி…
Read more