காதில் இருக்கும் மெழுகுகள் காதுகளில் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. அதே நேரம் அந்த மெழுகினை அடிக்கடி எடுத்தால் காதில் எரிச்சலையும் வறட்சியையும் ஏற்படுத்தும். காதுகளில் அடிக்கடி இயர்பட்ஸ் பயன்படுத்தினால் காதில் காயம் அல்லது சீழ் வடிதல் பிரச்சனையை உண்டாக்கும். மேலும் பட்ஸ் பயன்படுத்துவதால் காதுகளில் நடுப்பகுதியில் செல்லும் நரம்பு பாதிப்புக்குள்ளானால் உணவின் சுவையை அறிய முடியாத நிலையில் ஏற்படலாம். எனவே இனி இயர் பட்ஸ் பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள்.இயர் பட்ஸ் மட்டுமின்றி, குச்சி, ஹேர்பின் ஆகியவற்றையும் காதுக்குள் பயன்படுத்தக் கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
அடிக்கடி இயர் பட்ஸ் பயன்படுத்துவோரா நீங்கள்?…. இத கவனிங்க….!!!
Related Posts
நான்கு கால்களுடன் நகரும் பாம்பு…. பார்த்ததும் பகீர் கிளப்பும் வைரல் வீடியோ….!!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக பாம்புகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பொதுவாகவே பாம்புகள் விஷத்தன்மை அதிகம்…
Read moreஅருகில் வந்த பாம்பு…. சிறுமி செய்த செயல்…. பார்த்ததும் பகீர் கிளப்பும் வீடியோ….!!!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் செய்யும் சேட்டைகள் குறித்த வீடியோக்கள் பலராலும் ரசிக்கப்படுகிறது. குழந்தைகள் செய்யக்கூடிய அனைத்து விஷயங்களையும் விளையாட்டாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவேற்றம்…
Read more