சீனாவில் புதிய கல்வி முறையை அறிமுகப்படுத்த அந்நாட்டு அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. மாணவர்கள் மத்தியில் தேசபக்தியை வளர்க்க வடிவமைக்கப்பட்ட தேச பக்தி கல்வி சட்டம் 2024 ஆம் ஆண்டு முதல் அவளுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மற்ற நாடுகளின் வரலாறு மற்றும் கலாச்சார மரபுகளை மதிக்கவும் அவர்களின் சாதனைகளில் இருந்து உத்வேகம் பெறும் வகையில் இந்த சட்டம் அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.
அடடே சூப்பர்…. மாணவர்கள் இடையே தேசபக்தியை வளர்க்க சீனாவில் புதிய சட்டம்….!!!
Related Posts
NO NO பக்கத்துல வராதீங்க…! “பெண்கள் என்றாலே இவருக்கு அலர்ஜி” வினோதமான முதியவர்…!!
நம்மில் பலருக்கும் பல வினோதமான விஷயங்களில் பயம் இருப்பது பற்றி கேள்விப்பட்டிருப்போம். அந்தவகையில் ஒரு சிலருக்கு உயரமான இடங்கள், இருட்டு, பாம்பு, பல்லி, விலங்குகள் என்றாலே பயம். அது போல ருவாண்டாவில் கலிக்சிடே நசம்விதா என்ற 71 வயது ஆண் ஒருவர்…
Read more” இந்த மரணம் மிகச்சிறந்த கர்மா” கொடூர கொலை காரனுக்கு சரியான முடிவு…. ஈரான் பெண்ணின் எக்ஸ் பதிவு…!!
ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் இன்று மரணமடைந்தார். இந்த நிலையில் ஈரான் அதிபரின் மறைவு குறைத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பெண் ஒருவர், கொடுங்கோலன் ரைசி மற்றவர்களுக்கு விதித்த விதியை தற்போது சந்தித்துள்ளார். டெஹ்ரானின் கசாப்புக்காரன் என்று குறிப்பிடப்படும் இவர் பயங்கரவாதம்,…
Read more