அக்ஷன் மாராத்தே என்பவர் twitter பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது, புனேவில் நடைபெற்ற கேரம் போர்டு போட்டியில் 83 வயதான என்னுடைய பாட்டி கலந்து கொண்டார். அந்த போட்டியில் என் பாட்டியை விட இளையவர்கள் மற்றும் உறுதியாக, நடுக்கம் இல்லாத கைகளை கொண்டவர்களோடு போட்டியிட்டு இரட்டையர் பிரிவில் தங்கமும், தனிநபர் போட்டியில் வெண்கலமும் வென்று பலருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார் என குறிப்பிட்டுள்ளார். அவருடன் சேர்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டதற்காக நாங்களும் பெருமை கொள்கிறோம் என பதிவிட்டுள்ளார். இதுவரை இந்த பதிவினை பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். பலரும் தங்களது கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர். மேலும் தன்னுடைய பேரன்களுடன் சேர்ந்து 83 வயதான பாட்டி கேரம்போர்டு விளையாடும் வீடியோவுடன் அந்த பதிவு வெளியாகி உள்ளது.
அடடே சூப்பர்.. கேரம் போர்டு போட்டியில் தங்கம் வென்ற 83 வயதான பாட்டி… பேரன் வெளியிட்ட ட்வீட் பதிவு…!!!!
Related Posts
“குழந்தை திருமணத்தை நிறுத்தியதால் ஆத்திரம்”… சிறுமியின் தலையை துண்டாக வெட்டிய வாலிபர்… பகீர் சம்பவம்…!!
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது வாலிபருக்கும் 16 வயது சிறுமி ஒருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இந்த திருமணத்தை முன்னிட்டு இரு வீட்டாரும் சேர்ந்து நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு செய்தனர். அப்போது குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் வந்து குழந்தை…
Read moreதிடீர் உடல்நலக்குறைவு…. ஐசியூவில் தீவிர சிகிச்சையில் முன்னாள் முதல்வர்….!!!
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ் எம் கிருஷ்ணா (92) உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளார். அவருக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 1999 முதல் 2004 ஆம் ஆண்டு வரை கர்நாடக முதல்வராக பதவி வகித்த இவர் மத்திய வெளியுறவு அமைச்சராகவும் மகாராஷ்டிரா…
Read more