12ஆம் வகுப்பில் பயாலஜி பாடத்தை எடுத்திருந்தால் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும் என்ற விதி இருந்த நிலையில், அதைத் தளர்த்தி இப்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. பயாலஜி இல்லாத பிரிவை எடுத்தவர்கள், மருத்துவர் ஆக முடியாது என்ற சூழல் இருந்த நிலையில், தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 10th, +2 தேர்ச்சி பெற்றவர்கள் அனைவருமே நீட் தேர்வை எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை தேசிய மருத்துவ ஆணையகம் வெளியிட்டுள்ளது. மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடடே…! இனி பயாலஜி பிரிவை எடுக்காதவர்களும் நீட் எழுதலாம்…. மகிழ்ச்சியில் மாணவர்கள்…!!
Related Posts
புதிய புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு?…. விளக்கம்…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில்…
Read moreBREAKING: 11 மாவட்டங்களில் 1 மணி வரை கனமழை…. அலெர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில்…
Read more