படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக அந்தந்த மாவட்டங்களில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஏராளமானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நாகப்படினம், கடலூர், வேலூர்,திருச்சிராப்பள்ளி,திருப்பூர்,நாமக்கல், திருவண்ணாமலை, செங்கப்பட்டு, தஞ்சாவூர்,சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி,தென்காசி, கரூர், ராமநாதபுரம், திருவள்ளூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் நாளை 17.02.2024 தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள www.tnprivatejobs.tn.gov.in- என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.மேலும், விவரங்களுக்கு 04362 – 237037 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
அடடே இதுவே நல்ல நேரம்…. தமிழகத்தில் நாளை 17 மாவட்டங்களில் நடக்குது…. யாரும் மிஸ் பண்ணிடாதீங்க…!!
Related Posts
பிரபல ரவுடி தீபக் ராஜா படுகொலை: ஆதரவு தெரிவித்த நீலம் பண்பாட்டு மையம்…!!
பிரபல ரவுடியான தீபக் ராஜா நெல்லையில் இன்று வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவருடைய கொலைக்கு நீலம் பண்பாட்டு மையம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த எக்ஸ் பதிவில், 2021 ஆம் வருடம் பாளையங்கோட்டை சிறையில் சாதிவெறி கும்பலால் செய்யப்பட்ட முத்து மனோவின் நண்பரும், பட்டியலின…
Read moreதமிழகம் முழுவதும் பள்ளிகளில் 3 புதிய உத்தரவுகள் அமல்?…. அதிரடி காட்டும் பள்ளிக்கல்வித்துறை….!!!!
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 2024-25 ஆம் கல்வியாண்டில் மூன்று புதிய உத்தரவுகள் அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பெற்றோர்களுக்கான வாட்ஸ் அப் திட்டம் மூலம் தகவல்களை அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதனைப் போல மாணவர்கள் கைகளில்…
Read more