பொதுப்பணி, தொழில்நுட்பம், அலுவலக உதவியாளர், ஸ்டோர் கீப்பர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். திருமணம் ஆகாத ஆண்கள், பெண்கள் ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் எழுத்து தேர்வுக்கான அனுமதி அட்டை ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் வழங்கப்படும். இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய மேற்கண்ட இணையதள பக்கத்தை அணுகவும்.
அக்னி வீரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் …. ஏப்ரல் 22 கடைசி நாள்…!!!!
Related Posts
பெண்களுக்கு நற்செய்தி இதோ…! மத்திய அரசின் திட்டம் மூலம் ரூ.50,000 பெறுங்கள்…!!
பெண்கள் தொழில் தொடங்குவதற்கு வசதியாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் உணவு கேட்டரிங் தொழிலைத் தொடங்க விரும்பும் பெண்களுக்காக 2000ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி அன்னபூர்ணா யோஜனா திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின்…
Read moreOMG: ஆற்றில் குளித்த 5 வயது சிறுமிக்கு அரியவகை நோய்…. அதிர்ச்சியில் பெற்றோர்…. அதிரடியில் இறங்கிய கேரள அரசு…!!
கேரளாவில் ஆற்றில் குளித்ததால் 5 வயதில் சிறுமி ஒருவர் அறியவைக நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வரும் சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி கடந்த மே 1ம் தேதி கடலண்டி…
Read more